உலகம் செய்திகள் புதிய செய்திகள்

நாசா எச்சரிக்கை… பூமியை நெருங்கும் ஆபத்து!

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருபோதும் இல்லாத வெப்பநிலை பூமியில் பதிவாகியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விண்வெளி ஆய்வுகளுக்கான நாசா புழனனயசன நிறுவனத்தின் இயக்குனர் கவின் ஷிமித், ‘ கடந்த ஐந்து வருடங்களும் கடும் வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. இந்த வெப்பத்தை 19 ஆம் நூற்றாண்டு பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.

நாசா, தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கூற்றுப்படிஇ 1880 இலிருந்து 2015, 2016 மற்றும் 2017 க்குப் பின், நான்காவது வெப்பமான ஆண்டை 2018 குறிக்கிறது.

2016 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் வெப்பநிலையானது எல் நினோவால் அதிகரிக்கப்பட்டது.

எல் நினோ என்பது ஒரு இயற்கை நிகழ்வு ஆகும், இது ஒவ்வொரு வருடமும் உலகளாவிய வானிலை மண்டலங்களை சீர்குலைப்பதுடன் வளிமண்டல பசிபிக் பெருங்கடலில் இருந்து வளிமண்டலத்திற்கு வெப்பத்தை வெளியிடுகிறது.

2018 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ, தென் ஆபிரிக்காவில் வறட்சி மற்றும் கேரளாவில் வெள்ளம் என வானிலை உச்ச எல்லையானது காணப்பட்டது.

மனிதனால் உருவாக்கப்பட்ட கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தால் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டன. ஆபத்தானது என்று கருதுகின்ற அளவிற்கு பூமி அதிக அளவிலான வெப்பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது“ என குறிப்பிட்டுள்ளார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment