Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மகன் ஆர்ச்சியுடன் இணைந்து ராணியாரிடம் பேசிய மேகன் மெர்க்கல்: அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்.

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னர் மகன் ஆர்ச்சியுடன் இணைந்து மேகன் மெர்க்கல் ராணியாரிடம் பேசியதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தாத்தாவின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா திரும்பியிருந்த கணவர் ஹரியிடமும் மேகன் மெர்க்கல் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.

இளவரசர் ஹரியை பொருத்தமட்டில், பிரித்தானியாவுக்கான பயணம் என்பது தற்போதைய சூழலில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என அறிந்து கொண்ட நிலையிலேயே, மேகன் மெர்க்கல் தொடர்ந்து ஹரியை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

9 நாட்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்த ஹரி, நேற்று லண்டனில் இருந்து கலிபோர்னியா திரும்பியுள்ளார். இந்த 9 நாட்களில் ஒரே ஒருமுறை மட்டுமே, தந்தை சார்லசுடனும் சகோதரர் வில்லியமுடனும் தனிப்பட்டமுறையில் ஹரி பேசியுள்ளார்.

அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே அமைந்தது என்றே அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனாலையே, பேசித்தீர்க்க வேண்டியவை, துவக்க கட்டத்திலேயே நீடிப்பதாக அரண்மனை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

WINDSOR, ENGLAND – APRIL 17: Princess Anne, Princess Royal, Prince Charles, Prince of Wales, Prince Andrew, Duke of York, Prince Edward, Earl of Wessex, Prince William, Duke of Cambridge, Peter Phillips, Prince Harry, Duke of Sussex, Earl of Snowdon David Armstrong-Jones and Vice-Admiral Sir Timothy Laurence follow Prince Philip, Duke of Edinburgh’s coffin during the Ceremonial Procession during the funeral of Prince Philip, Duke of Edinburgh at Windsor Castle on April 17, 2021 in Windsor, England. Prince Philip of Greece and Denmark was born 10 June 1921, in Greece. He served in the British Royal Navy and fought in WWII. He married the then Princess Elizabeth on 20 November 1947 and was created Duke of Edinburgh, Earl of Merioneth, and Baron Greenwich by King VI. He served as Prince Consort to Queen Elizabeth II until his death on April 9 2021, months short of his 100th birthday. His funeral takes place today at Windsor Castle with only 30 guests invited due to Coronavirus pandemic restrictions. (Photo by Justin Tallis/WPA Pool/Getty Images)

இளவரசர் ஹரி பிரித்தானியாவில் தங்கியிருந்த 9 நாட்களும், நிறைமாத கர்ப்பிணியான மேகன் மெர்க்கல் தமது கணவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

தமது மகன் ஆர்ச்சி மற்றும் மேகனை இந்த நிலையில் தனியாக விட்டுவர ஹரி விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனாலையே, தாங்கள் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக, மேகன் தினசரி தமது கணவருக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஹரி- மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியிருக்க தொடங்கிய நாள் முதலே, ராணியாரும் இளவரசர் பிலிப்பும் அடிக்கடி நேரலையில் பேசிக்கொள்வதாக இளவரசர் ஹரியே முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

அரண்மனைக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவர் தெரிவிக்கையில், கடந்த ஓராண்டு காலம் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு கடினமான ஒன்று எனவும்,

அதன் தொடர்ச்சியாக தமது 99ம் வயதில் ஏப்ரல் 9ம் திகதி இளவரசர் பிலிப் காலமானார் எனவும், இதனால் மனக்கசப்பில் இருக்கும் சொந்தங்கள் ஒன்றாக சேர வாய்ப்பு அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்கா திரும்பியுள்ள ஹரி 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ளார். 

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment