சிறுகதை சிறுவர் பக்கம்

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று பரிசளிக்க விரும்பினாள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவள் செய்து முடித்தாள். கிறிஸ்துமஸ் நாள் வந்தது.

அன்று அதிகாலை, அவளது தந்தை தூக்கத்திலிருந்து விழிக்க காத்திருந்தாள். தந்தை எழுந்ததும் ‘அப்பா இது உங்களுக்காக நான் கொடுக்கும் பரிசு” என்று ஒரு பெட்டியை கொடுத்தாள். அது தங்க காகிதத்தால் மூடப்பட்டிருந்தது. அதை பார்த்ததும், கோபம் கொண்டு உனக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்று கத்தினான்.

நான் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்த பணம் என்று பதிலளித்தாள். இருப்பினும், கோவத்துடன் உள்ளே என்ன உள்ளது என்று திறந்துப் பார்த்தான். ஆனால் உள்ளே ஒன்றும் இல்லாததைக் கண்டு ஆத்திரம் கொண்டு அந்த சிறுமியை அடிக்கத் தொடங்கினான்.

அந்த சிறுமி வலி தாங்காமல் ‘அப்பா என்னை அடிக்காதீர்கள், அதில் நான் உங்களுக்காக நிறைய முத்தங்களை நிரப்பியுள்ளேன்” என்று கூறினாள். இதைக்கேட்ட அவன் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு, மகளை கட்டி அணைத்துக் கொண்டான்.

நீதி : அன்பை விட முக்கியமானது எதுவுமில்லை. உங்களை நேசிப்பவர்கள் மீது மரியாதையும், அன்பும் செலுத்துங்கள்.

Gift from daughter..!

A poor man named ram lived with his family. He had one wife and one daughter. The daughter wanted to gift her father on Christmas Day. She has done all the work. The day of Christmas came.

That Early morning, she was waiting for her father to wake up from sleep. When her father woke up, She gave a box and said, “Dad, this is my gift for you.” It was covered with gold paper. Upon seeing it, he got angry and shouted how you got so much money.

She replied that I had saved some money little by little. However, opened up with angry what was inside. But when he saw that there was nothing inside, he became resentment and began to beat the little girl.

That little girl said in pain, “Don′t hit me, Dad. I′ve filled a lot of kisses for you.” Upon hearing this, he politely apologized and hugged his daughter.

Moral : There is nothing important than love. Give respect and care on those who are loving you.

Recent posts

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல,...
Thamil Paarvai

எப்படி இவரால் மட்டும் சுலபமாக செய்ய முடிகிறது..??

ஒரு நாள், சில இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக காட்டிற்குச் சென்றனர். அவர்கள் சிறிது தூரத்தில் ஒரு சில பானைகளை வைத்து அதை நோக்கி குறி வைத்தனர்....
Thamil Paarvai

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா..?

ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார்....
Thamil Paarvai

சுண்டெலியின் பயம்

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன...
Thamil Paarvai

Leave a Comment