அறிந்து கொள்வோம் சிறுவர் பக்கம் பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா.

India is the first country to extract sugar from sugarcane.

2. இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சான நூலின் மொழி தமிழ்.

The first book printed in India is in Tamil language.

3. ஒரு மின்சார பல்பு 750 முதல் 1000 மணி நேரம் வரை எரியும் திறன்கொண்டது.

An electric bulb is capable of burning up to 750 to 1000 hours.

4. இந்தியாவில் முதன் முதலில் பொது தேர்தல் 1951 ஆம் ஆண்டு நடந்தது.

Indias first general election was held in 1951.

5. கண்மைபூசும் வழக்கத்தை முதன் முதலில் எகிப்தியர்கள் தான் ஏற்படுத்தினார்கள்.

The first practice of applying kohl to the eye was done by Egyptians.

6. இந்தியாவில் முதன் முதலில் அஸ்ஸாமில் 1867-ம் ஆண்டில்தான் நிலத்துக்கு அடியில் எண்ணெய்க் கிணறு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

India found the first oil well under the ground in 1867, Assam.

7. 1946 இல்இ முதல் இந்திய திரைப்பட நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்டது.

In 1946, the first Indian film institute was set up in Chennai.

8. இந்தியாவில் முதன் முதலில் 1963-ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.

In India Space Research Centre was first established in 1963.

9. யானைகளுக்கான முதல் மருத்துவமனை தாய்லாந்து நாட்டில் 1993-ல் The first hospital for elephants was started in 1993, in Thailand.தொடங்கப்பட்டது.

10. உலகில் முதன் முதலில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்த நாடு ஜப்பான்.

The first country in the world to provide Live broadcast on TV is Japan.

Recent posts

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்டெக் பேரரசை விட பழமையானது. Oxford University is older than the Aztec Empire. 2.      வெங்காயம் உரிக்கும் போது மெல்லும்...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஓசோன் ஒரு தனித்துவமான காரமான வாசனை உடைய ஒரு வெளிர் நீல வாயு ஆகும். Ozone is a pale blue gas with a...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஹேக்மீன் என்ற மீன் வகைக்கு மட்டும் தான் நாக்கில் 4 ஜோடி பற்கள் உள்ளன. Hagfish only have four sets of teeth on...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? 1.      அனைத்து உணவு வகைகளிலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது முட்டை மட்டுமே. Eggs have the highest nutritional quality of all food...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல,...
Thamil Paarvai

Leave a Comment