சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

எப்படி இவரால் மட்டும் சுலபமாக செய்ய முடிகிறது..??

ஒரு நாள், சில இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக காட்டிற்குச் சென்றனர். அவர்கள் சிறிது தூரத்தில் ஒரு சில பானைகளை வைத்து அதை நோக்கி குறி வைத்தனர். அவர்களில் யாரும் ஒரு பானையைக் கூட சுடவில்லை.

அவர்களை பார்த்துக் கொண்டிருந்த துறவி சிரிக்க ஆரம்பித்தார். அவர்களில் ஒருவர் துறவியிடம் சென்று, ‘ஏன் சிரிக்கிறீர்கள்? உங்களுக்கு எப்படித் சுடுவது என்று தெரியுமா?” என்று கேட்டார்.

அதைக் கேட்ட பிறகு, துறவி துப்பாக்கியை எடுத்து பானையை ஒன்றன் பின் ஒன்றாக சுட்டு நொறுக்கினார். இதைக் கண்ட இளைஞர்கள் ஆச்சரியமடைந்து, அவரிடம் நீங்கள் மந்திரவாதியா என்று கேட்டனர்.

அதற்கு துறவி, ‘நான் மந்திரவாதியும் அல்ல சிறப்பாக சுடுபவரும் அல்ல. நான் கூர்ந்து கவனத்தை செலுத்தினேன் மற்றும் அதன் முடிவு உங்கள் முன் உள்ளது. எப்போதும் செறிவுடன் வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இளைஞர்கள் அவருடைய அறிவுரைக்கு நன்றி தெரிவித்தார்கள்.

Concentration..!!

One day, some youths went to the jungle to practice shooting. They put a few pots at a distance and targeted them. None of them could hit even a single pot.

A saint who was watching them started laughing. One of them went to the saint and asked, “Why are you laughing? Do you know how to shoot?”.

By hearing this, the saint took the gun and fired at the pots, and smashed all of them one by one. The youths were amazed to see this and asked the saint if he was a magician.

The saint replied, “I am neither a magician nor a sharpshooter. I just concentrated and the result is in front of you. One should always work with concentration”.

The youths thanked him for the advice.

Recent posts

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல,...
Thamil Paarvai

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா..?

ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார்....
Thamil Paarvai

சுண்டெலியின் பயம்

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன...
Thamil Paarvai

வாய்மையே வெல்லும்

ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள...
Thamil Paarvai

தூண்டில் மாட்டிய மீனும், தவளையும்

ஒரு முறை தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், மனிதன் எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தூண்டி முள்ளில் குத்தி,...
Thamil Paarvai

Leave a Comment