இந்திய விமானத்தில் மது கேட்டு தகராறு செய்த சர்வதேச மனித உரிமை ஆணைய பெண் வக்கீலுக்கு லண்டன் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் பெண் வழக்கறிஞர்
சைமன் பர்ன்ஸ் பயணம் செய்தார். இவர் வடக்கு அயர்லாந்தில் பிறந்தவர், இங்கிலாந்தில் வசித்து வருகிறார். விமானத்தில் ஏறி அமர்ந்தது முதலே, சைமன் மது அருந்தினார். விமான விதிமுறைகளின்படி, 2 அல்லது 3 பெக் மது மற்றும் 3-4 கிளாஸ் ஒயின் வழங்கப்படும். ஆனால், சைமன் ஏற்கனவே நான்கு குவார்ட்டர் பாட்டில் ஒயின் அருந்தியதாக தெரிகிறது. மேலும், தொடர்ந்து அவர் ஒயின் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு விமான ஊழியர் மறுத்ததால் அவருடன் சைமன் தகராறில் ஈடுபட்டார். ஊழியரின் முகத்தில் எச்சில் துப்பினார். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில், ஹீத்ரோ விமான நிலையத்தில் சைமன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு லண்டன் ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் விமானத்தில் அதிகளவு மது அருந்தியது, விமான ஊழியரை அவமானப்படுத்திய குற்றத்திற்காக சைமனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
Recent posts
10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்
பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..
தமிழரசு கட்சியின் மத்திய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி
இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.
இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, வின்ஹெடோ...
138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
இலங்கைக்கு 3 வது இடம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...