Author : admin

இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வெள்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர்கள்…..

admin
வெள்ளவத்தையில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிய குண்டுகளை கொண்டு செல்லும் வானுடன் அதன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் வான் ஒன்றில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பொலிசார் வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பாதுகாப்புக் கடமையில்

admin
நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கோர குண்டு வெடிப்பு தாக்குதல்கள் இலங்கையில் எட்டு இடங்களில் 207 ஆக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin
இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் காரணமாக இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்கொழும்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நடிகை ராதிகா இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பியுள்ளார்…..

admin
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 1 நிமிடத்தில் உயிர் தப்பியதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ராதிகா குறித்த சம்பவத்தில் சிக்கியதாகவும் 1 விநாடியில் உயிர் தப்பியதாகவும் அவர் டுவிட்டர்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இரு நாட்களுக்கு விசேட விடுமுறை

admin
நாட்டிலுள்ள பாடசாலைகள், அரச மற்றும் தனியார் பணியகங்களுக்கு நாளை திங்கட்கிழமையும், நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமையும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது. நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது….

admin
நாட்டின் இன்று 8 இடங்களில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை இனங்காண அரசாங்கம் முழுவீச்சுடன் செயற்பட்டு வருவதாகவும் – ஜனாதிபதி

admin
கொழும்பின் சன நெரிசல் மிக்க பல இடங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்கள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். எதிர்பாராத...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என நிராகரித்துவிட்டது

admin
குஜராத் மாநிலம் துவாரகா தொகுதி பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாபுபா மானக்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பெண் காவலர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தூக்கிட்டு தற்கொலை!

admin
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் அமுதவள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ விடுப்பில் புதுசெந்நெல்குளம் வீட்டில் இருந்த அமுதவள்ளி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார் ஏப்.23 வரை காவல்

admin
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் 5வது நபராக சேர்க்கப்பட்ட மணிவண்ணனுக்கு ஏப்.23 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 10ம் தேதி...