ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக...
1990ம் ஆண்டு பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் காவேரி. அதன்பிறகு உன்னை நான் வாழ்த்துகிறேன், போக்கிரி தம்பி, நல்லதே நடக்கும், சேதுபதி ஐ.பி.எஸ் உள்பட சில படங்களில் நடித்தார்....
நடிகர் பார்த்திபன் – நடிகை சீதா தம்பதிகளின் இளைய மகள் அபிநயாவிற்கும், பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரனும், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரனுமான நரேஷ் கார்த்திக்கிற்கும் நேற்று(மார்ச் 24) திருமணம் நடந்தது. இதில் திரையுலகினர்...
இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா, சென்னை ஐஐடியில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட இளையராஜா தான் பாடல்கள் உருவாக்கும் விதத்தை செய்து காட்டினார். ஐஐடி மாணவர்கள், இளையராஜாவின் பாடல்களை பாடினார்கள். பின்னர்...
இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு, அவசர வழக்காக ஏற்கப்பட்டு, வரும் 28ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று,உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது. தமிழகத்தில், வரும்...
பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜ கட்சி வெளியிடப்பட்டது. அதில் நடிகரும், எம்பியுமான சத்ருகன் சின்ஹாவுக்கு அவர் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற பாட்னா சாகிப் தொகுதி மீண்டும்...
ஜெட் ஏர்வேஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலக முடிவு செய்துள்ளார். ஜெட் ஏர்வேஸ் நிறுவன இயக்குநர் பொறுப்பில் இருந்து நரேஷ் மனைவி அனிதா கோயிலும் விலகுகிறார்....
ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா விலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன...
யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக்கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது என சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை அவரிற்கு வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும்...