இன்று எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான...
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது அதை ஊக்குவிப்பதாக அமையும் என தெரிவித்தார். இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள அர்ஜென்டினா...
தமிழில் அதர்வா நடித்து அதிகளவில் பேசப்பட்ட படம் பரதேசி. இந்த படத்தில் தான் நடிகை ரித்விகா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்பு மெட்ராஸ் படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்த ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சியில்...
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்குப் பயணம்...
தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில் றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையை பூர்விகமாக கொண்ட இளைஞரே இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையின் திருகோணமலையினை பூர்வீகமாக கெளதம் என்ற...
டொரொன்டோவில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் வாகன ஓட்டுனர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். குறித்த விமான விபத்து டொரொன்டோவின் பில்லி பிஷப் விமான நிலையத்தில் சனிக்கிழமை...
தனது காதல் மனைவியான சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கலுடன் காதலர் தினத்தில் உணவு உண்பதற்காக பிரித்தானிய இளவரசர் ஹரி 6 மணி நேரம் பயணம் செய்து லண்டன் திரும்பியுள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரி ஆர்டிக்...
தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளை மறந்து பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணைந்து ஆதரவை வழங்குமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் கொன்சர்வேற்றிவ் கட்சியைச் சேர்ந்த 317 உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே இவ்விடயத்தை கூறியுள்ளார். அத்தோடு பிரெக்ஸிற்றை...
ஈராக்கில் ஒரு இளம்பெண் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார் அதுவும் சுகப்பிரசவம். ஆறு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையுயும் பெற்ற அந்த 25 வயது பெண்ணும் அவளது குழந்தைகளும் நலமாக இருப்பதாக...
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (16) பிற்பகல் 3.00 மணியளவில் வடமராட்சி மந்திகை சிலையடி சந்திக்கு...