கிழக்கு லண்டனில் – 20 வயது இளைஞன் பரிதாபமாக பலி
கிழக்கு லண்டன் மனோர் பார்க் பகுதியில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவரே உயிரிழந்ததாக பொலிஸார்...