செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை – தாய்லாந்து அரசு எச்சரிக்கை
பாங்காக்: விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாய் காவோ என்ற கடற்கரை, சுற்றுலா பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாக உள்ளது, மாய்...