ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் முதலிடம் வகிப்பது உடல் பருமன். இவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் எடைக் குறையும். 🍀...
👉 ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை. 👉 கலோரிகளில் குறைவானது ஆப்பிள். கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. 👉 தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து...
நகத்தைப் பராமரிக்க : 👰 பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும். இதழ்களை பராமரிக்க...
கோடைகாலத்தில் நமது உடலில் நீர் சத்தானது குறையாமல் இருக்கவும், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாம் அனைவரும் தேடி அருந்தும் பானம் இளநீர் தான். அதிலும் இந்த இளநீருடன் தேன் கலந்து குடித்தால், உடலில்...
ஒரு கிராமத்தில் தன் வயதான தந்தையுடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். வயதான தன் தந்தையைத் தெருத்திண்ணையில் உட்காரவைத்து, ஒரு சட்டியைக் கொடுத்து, நாள்தோறும் அதில் சோறு போட்டுவைத்து, அவர் உண்ணும்படிச் செய்யத் தன் மனைவியிடம்...
அன்று பத்தாம் வகுப்பு ஆண்டின் இறுதி நாள் ஆகும். வழக்கம் போல, ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார் : ‘நீங்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள்? இஞ்சினீயரா? டாக்டரா? விஞ்ஞானியா? தொழிலதிபரா? அரசு அதிகாரியா?” மாணவர்களில் பெரும்...
லல்லு, ஒரு முதலை சலிப்பாக உணர்ந்தது. அது விளையாட நண்பர்களைத் தேடிக்கொண்டிருந்தது. அது எதையும் காணவில்லை. பின்னர், ஒரு யானை ஓடையில் ஓடுவதைக் கண்டது. ‘ஆ, யானையை தண்ணீருக்குள் இழுப்பது வேடிக்கையாக இருக்கும்” என்று...
புத்திசாலி அரசர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர், தன் ராஜ்ஜியத்திற்கு ஒரு புதிய முதலமைச்சரை நியமனம் செய்ய விரும்பினார். அவரது மூன்று அமைச்சர்களின் அறிவை சோதித்து, புதிய முதலமைச்சராக அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க விரும்பினார்....
ஒரு தனி யானை நண்பர்களைத் தேடி காட்டில் அலைந்தது. அது ஒரு குரங்கைப் பார்த்து, ‘நீ என் நண்பனாக இருப்பாயா, குரங்கு?” என்று கேட்டது. ‘நீங்கள் மிகப் பெரியவர், நான் செய்வது போல் மரங்களில்...
நந்தி சிவபெருமானுக்கு பக்தியுள்ளவர். அவர் சிவனின் அறிவுறுத்தல்களை கடமையாக நிறைவேற்றுவார். பெரும்பாலும், சிவன் நந்தியை தனது தூதராகப் பயன்படுத்துவார். ஒருமுறை சிவன் நந்தியை அழைத்து தனது செய்தியை பூமிக்கு தெரிவிக்க சொன்னார். நந்தி தன்...