ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர்செல்லையா மெற்றாஸ்மயில்
செல்லையா மெற்றாஸ்மயில் ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அவர், அண்ணாவிமாரைக் கெளரவிப்பதிலும் அவர்கள் பற்றிய ஆவணங்களைத் தயாரிப்பதிலும் காத்திரமான பங்காற்றியவர். “வேழம்படுத்த வீராங்கனை” என்ற நாடகத்தை நெறியாழ்கை...




