நடிகர் அமிதாப் பச்சன் சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிஆர்பிஎப் வீரர்கள் 2500 பேர் 78...




