எமில் ரஞ்சன் ஒருவருட சிறைவாசத்திற்கு பின்னர் பிணையில் விடுதலை!
மகசீன் சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் ஒரு வருடத்திற்கு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இன்று(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போதே ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்...




