இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க பௌத்த தூபி நீரிலிருந்து வெளிவந்துள்ளது……

admin
அண்மைக்காலமாக மலையகத்தில் வரட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இவ் வரட்சியால் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. 1979 ம்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை நிச்சயம் – ஜனாதிபதி முக்கிய அறிவித்தல்

admin
மரண தண்டனை விதிக்கப்படவேண்டிய போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த நபர்களுக்கு விரைவில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மரண தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

விதியின் விளையாட்டு விபத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த நபர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு

admin
மஸ்கெலியாவில் விபத்திலிருந்து தன்னை பாதுகாக்க முற்பட்ட ஒருவர், பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், டிக்கோயா கிளங்கன் பகுதியைச் சேர்ந்த டி.எம்.ரம்பண்டா (வயது 59) என்பவரே இவ்வாறு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்!

admin
இளைஞன் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தைத் தாறுமாறாகக் கீறி உயிரை மாய்க்க முயற்ச்சித்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனே இந்த காரியத்தை செய்துள்ளார். காயமடைந்த...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மரத்தளபாட நிலையம் வவுனியாவில் : பாரிய தீ விபத்து

admin
வவுனியா, மன்னார் வீதியில் குருமன்காடு சந்திக்கு அண்மித்ததாக காணப்பட்ட மரத்தளபாட விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மரத்தளபாடங்கள் மற்றும் இயந்திரசாதனங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இன்று...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் இனந்தெரியாத நபர்கள் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

admin
யாழ்ப்பாணம் மல்லாகம் பங்களா வீதியில் உள்ள வீடு ஒன்றில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்குள் புகுந்த நபர்கள் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். பெற்றோல் குண்டுத்தாக்குதலையும் நடத்தி விட்டு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த நபர்…… இலங்கை விமான நிலையத்தில் கைது!

admin
இலங்கை சென்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டு செல்ல முற்பட்ட நபரே சுங்கஅதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் வாளுடன் நடமாடிய நபர்!

admin
யாழ்ப்பாணத்தில் வாளுடன் நடமாடிய நபர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை வாளால் வெட்ட முற்பட்ட போது அயவர்கள்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கோர விபத்து மட்டக்களப்பில்! விபத்தில் தீக்கிரையான 3 இளைஞர்கள்

admin
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற தீ விபத்திலேயே இவர்கள் சிக்குண்டு தீக்கிரையாகியுள்ளனர். காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

முறையற்ற முகாமைத்துவமே யானைகளின் தொல்லை அதிகரிக்க காரணம் – பிரதேச சபை தவிசாளர்

admin
திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பொறிமுறைத் திட்டங்கள் இல்லாமையினால் காட்டு யானைகளின் தொல்லை தினமும் அதிகரித்து வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்துள்ளார். குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து அட்டாளைச்சேனை...