அரிய வகை உயிரினம்….திருகோணமலையில்
திருகோணமலை காட்டுப்பகுதிக்குள் அநாதரவான நிலையில் அரிய வகை வெள்ளை மரையொன்று மீட்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாயை விட்டு அநாதரவான நிலையில் இருந்த மரையொன்றினை மீட்டு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சுண்ணக்காடு காட்டுப்...




