யாழில் வெளிநாட்டு பயணியின் கைத்தொலைபேசி திருட்டு!
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (16) பிற்பகல் 3.00 மணியளவில் வடமராட்சி மந்திகை சிலையடி சந்திக்கு...