இலங்கை செய்திகள்

யாழில் வெளிநாட்டு பயணியின் கைத்தொலைபேசி திருட்டு!

admin
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (16) பிற்பகல் 3.00 மணியளவில் வடமராட்சி மந்திகை சிலையடி சந்திக்கு...
இலங்கை செய்திகள்

மாணவிக்கு சமையலறையில் காத்திருந்த அதிர்ச்சி…

admin
வீட்டின் சமயலறையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில் 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மடுக்கந்தை மயிலங்குளம் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க்பபடுகின்றது. வீட்டில் யாரும்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இரகசிய சந்திப்பு ரணிலுடன் பஸில் – மஹிந்த தரப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது!

admin
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இரகசிய சந்திப்பும் பேச்சும் இடம்பெற்றிருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. முன்னாள்...
இலங்கை செய்திகள்

ஐ.நா அதிகாரிக்கு யாழில் அச்சுறுத்தல் – ஐனாதிபதியிடம் முறைப்பாடு

admin
யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவரை இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் சற்று முன்னர் சரமாரி கத்தி குத்து தாக்குதல்! ஆபத்தான நிலையில் இளைஞர்

admin
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் சற்று முன்னர் சரமாரியாக கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இலக்காண ஆண் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடல் வெளிவரும் அளவிற்கு இந்த கத்தி குத்து தாக்குதல்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழர்களுடன் மோத வேண்டிய தேவையில்லை: பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

admin
யுத்தத்தில் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் தனக்கில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட...
இலங்கை செய்திகள்

மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாயார் மரணம்! யாழில் நடந்த துயரச் சம்பவம்

admin
மகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் உயிரிழந்த துயரச் சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மகளுக்கு திருமண நிகழ்வு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி

admin
கடவத்தை பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரி சமிக்ஞை காட்டியுள்ளார். முச்சக்கர வண்டி நிறுத்தப்படாத காரணத்தினால், பொலிஸ் அதிகாரி அதனை பின்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பிரான்ஸ்சிலிருந்து 60 இலங்கையர்கள் அதிரடியாக நாடுகடத்தல்!!

admin
மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர். பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் – உடந்தையாகவிருந்த தாய்க்கு விளக்கமறியல்

admin
பதின்ம வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை)...