Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

P2P பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு துரோமிழைத்துவிட்டார் சுமந்திரன் – தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

Thamil Paarvai
பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகள் மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி துரோகமிழைத்துவிட்டார் சுமந்திரன். இவ்வாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு நல்லது.- இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

Thamil Paarvai
ஐக்கிய இலங்கைக்குள் நீதி, சமாதானம் மற்றும் சமத்துவத்திற்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தலைவர்களை கடந்த மாதம் சந்தித்தவேளை...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் -கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Thamil Paarvai
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடற்றொழில், நீர்...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

எந்த விமர்சனம் வந்தாலும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சூளுரை

Thamil Paarvai
எவர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தபோதிலும், தனது நடைமுறையின் கீழ் மாத்திரமே கடமையாற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தின் தெரணியாகல – திக்வெல்ல பகுதியில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மட்டக்களப்பு திருகோணமலை எல்லையில் பேரணியுடன் இணைந்துகொண்ட தமிழ்த் தேசிய பற்றாளர்கள்!

Thamil Paarvai
மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் ஆதரவாளர்கள் பேரணியை வரவேற்றுள்ளனர். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணிக்கு மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் தமிழ் தேசிய பற்றாளர்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பேரணியில் இணைந்து...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள விசேட தகவல்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில்

Thamil Paarvai
தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையிடும் ஆணையாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. மதம் சுதந்திரம் குறித்த அறிக்கையாளர்...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு.

Thamil Paarvai
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை(11) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தேரரின் உருக்கமான பதிவு – மக்களின் இதயங்களில் வேரூன்றியது பின்னர் அகற்றப்பட்டது அநியாயமானதே

Thamil Paarvai
இந்த நினைவு சின்னம் தடை செய்யப்பட்டால் இது முன்னர் அகற்றப்பற்றிருக்கலாம் ஆனால் அது நடக்கவில் என இந்த ரதன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா கூறுவது என்ன? யாழில் இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி

Thamil Paarvai
யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தொடரும் பதற்றம்.

Thamil Paarvai
யாழ். பல்கலையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தற்போது சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட இளைஞர்கள் குழுவொன்று பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்துள்ளது. இச்சூழலில் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் துணைவேந்தர் ஆகியோர்...