பிரித்தானிய அரசாங்கம், தற்போது பரவி வரும் இந்திய உரு மாறிய கொரோனா தொடர்பான சரியான தகவலை வெளியிட வில்லை என ஆங்கில ஊடகங்கள் சாடியுள்ளது. காரணம் 2 வைத்தியசாலையில் இருந்து. ஒருவருக்கு ஒருவர் பரிமாறிய...
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் அனா(Anna) மற்றும் லூசி(Lucy), இருவரும் ஒரே இளைஞரை திருமணம் செய்யவுள்ள சம்பவம் பரவலாக பேசப்பட்டுட்டு வருகின்றது. இரட்டை சகோதரிகள் அனா மற்றும் லூசி அந்நாட்டு டிவி...
பிரித்தானியாவில் இந்த மாதம் 21ம் திகதியோடு 95% சத விகிதமான கட்டுப்பாடுகளை தளர்த்தி, கொரோனாவில் இருந்து விடுபட்ட சுதந்திர நாடாக அறிவிக்க இருந்த நிலையில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்(Boris Johnson) தளர்வுகளை பிற்போட்டுள்ளதாக கூறியுள்ளார்....
சிரியாவின் வான் பாதுகாப்பு படைகள் நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்கு தெற்கே இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக சனா என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதல் லெபனான் வான்வெளியில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக...
சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பயணிக்கவுள்ளனர். குறித்த மிதிவண்டி விழிப்புணர்வு பயணமானது நாளை முதல் நாளை மறு தினம் வரை மேற்கொள்ளப்படவுள்ளது. ...
சீனாவில் வெளவால்களின் குகைகளுக்குள் விஞ்ஞானிகள் அத்துமீறியுள்ள நிலையில், மிக விரைவில் கோவிட் போன்ற இன்னொரு பேரழிவு உலகை உலுக்கும் என ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன. சீனாவில் அச்சுறுத்தும் வகையில் பல பகுதிகள் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டு,...
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில் மராட்டிய மாநிலத்தில்...
நடுவழியில் காரை மறித்து துப்பாக்கியால் சுட்டதில், உகாண்டா நாட்டு அமைச்சரின் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி(Yoweri Museveni) தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு...
பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. அங்குள்ள கொயோட்டா அருகே பாதுகாப்பு படையினர் சோதனை சாவடி அமைத்துள்ளனர். அங்கிருந்து படை வீரர்கள் வேறு இடத்திற்கு செல்வதற்காக வாகனங்களில் ஏறிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென...
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர் மற்றும் மிசோரமில் பினெய் மெனாஷே என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். யூதர்களில் மலைவாழ் பிரிவினரான இவர்கள், 2,700 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இந்தியா...