இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் இனந்தெரியாத நபர்கள் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

admin
யாழ்ப்பாணம் மல்லாகம் பங்களா வீதியில் உள்ள வீடு ஒன்றில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்குள் புகுந்த நபர்கள் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். பெற்றோல் குண்டுத்தாக்குதலையும் நடத்தி விட்டு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த நபர்…… இலங்கை விமான நிலையத்தில் கைது!

admin
இலங்கை சென்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டு செல்ல முற்பட்ட நபரே சுங்கஅதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் வாளுடன் நடமாடிய நபர்!

admin
யாழ்ப்பாணத்தில் வாளுடன் நடமாடிய நபர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை வாளால் வெட்ட முற்பட்ட போது அயவர்கள்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கோர விபத்து மட்டக்களப்பில்! விபத்தில் தீக்கிரையான 3 இளைஞர்கள்

admin
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற தீ விபத்திலேயே இவர்கள் சிக்குண்டு தீக்கிரையாகியுள்ளனர். காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

முறையற்ற முகாமைத்துவமே யானைகளின் தொல்லை அதிகரிக்க காரணம் – பிரதேச சபை தவிசாளர்

admin
திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பொறிமுறைத் திட்டங்கள் இல்லாமையினால் காட்டு யானைகளின் தொல்லை தினமும் அதிகரித்து வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்துள்ளார். குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து அட்டாளைச்சேனை...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பாரிய விபத்து கென்யாவில் பேருந்து ட்ரக் மீது மோதி விபத்து….. 14 பேர் உயிரிழப்பு

admin
கென்யா நாட்டில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் குழந்தை, பெண்கள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டேரா பகுதியில் இருந்து நைரோபி நோக்கி பஸ் ஒன்று சென்று...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானின் மியாசாக்கி மாவட்டத்தில்: ரிக்கடரில் 5.4ஆக பதிவு

admin
ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கியூஷூ தீவுக்குட்பட்ட மியாசாக்கி மாவட்டத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இன்று பிற்பகல்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

போர்களின் போது திப்பு சுல்தான் ஆட்சியில் பயன்படுத்திய வாள், துப்பாக்கி லண்டனில் ஏலம்

admin
திப்பு சுல்தான் 1750-ம் ஆண்டு நவம்பர் 20-ல் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தவர் ஆவார். இவர் மைசூரின் புலி எனவும் அழைக்கப்பட்டவர். 1782-ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தாய்லாந்தில் தேர்தல் முடிவில் தாமதம்…..

admin
தாய்லாந்தில் 2014-ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பொதுத்தேர்தல் நடந்தது. 5 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்த நிலையில், இந்த தேர்தலில் 64 சதவீத...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பல்கலைக்கழக விண்ணப்பம் மகளுக்கு கிடைப்பதற்காக பேராசிரியர் செய்த மோசமான செயல்!

admin
பேராசிரியர் ஒருவர் தமது மகளின் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான ஆய்வுக் கட்டுரையை மாணவர்களிடம் எழுதச் சொல்லி வாங்கியிருக்கிறார். மகள் சிறந்த பல்மருத்துவப் பள்ளியில் சேர்வதற்கு 3 மாதக் கால ஆராய்ச்சி தேவைப்பட்டது. மாணவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட...