பகிடிவதைக்குள்ளானதால் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்…
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஹோமாகம – தியகம தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் எல்லை மீறிய பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் இந்த விடயம் தொடர்பில் மேலும்...




