இலங்கையில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திய நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தொற்று
இலங்கையில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திய சுமார் 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக்கொண்டு சில வாரங்களுக்குப்பின் இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் திணைக்களம் இந்த...




