நீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை! மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்
தாயின் கருவில் குழந்தை உருவாகும் போது, அதனைச் சுற்றி நீர்க்குடம் அமைந்திருக்கும். இது வெளிப்புறச் சூழல்களில் இருந்து குழந்தையை பத்திரமாக பாதுகாக்கும். குழந்தைப் பிறக்கும் போது இந்த நீர்க் குடம் உடைந்து குழந்தை வெளியே...




