முக்காலம் உணர்ந்த குருக்கள் : சிலாத்தலத்தில் இருந்த சாரணர்களில் சமண மத குருவாக ஒருவர் இருந்தார். அவர் மூன்று காலங்களையும் நன்கு உணர்ந்தவர். அவரை கண்டதும் கவுந்தி அடிகள் அவரிடம் சென்று ஆசி பெற்றார்....
வழியறிதல் : வந்திருந்தவர் யான் பாண்டிய நாட்டை சார்ந்தவன் என்றும், குடகு மலையில் உள்ள மாங்காட்டில் வசித்து வருகின்றவன் என்று கூறினார். யான் இப்பொழுது திருவரங்கத்தில் துயில் கொண்டிருக்கும் திருமாலின் தோற்றத்தை காண்பதற்காகவும், திருவேங்கடத்தில்...
குழப்பும் பாதைகள் : வழிப்போக்கன், மதுரைக்கு செல்லக்கூடிய மூன்று விதமான வழிகளைப் பற்றியும் உங்களிடம் கூறிவிட்டேன். இனி நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுத்து மதுரையை அடையப் போகின்றீர்கள்? என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த கோவலனும்,...
சபதம் எடுத்தல் : தன் கணவனை கண்ட கண்ணகிக்கு கோபம் துளி கூட மாறவும் இல்லை, குறையவும் இல்லை. என்னை தனியே இங்கே இருக்க விட்டு சென்ற என் கணவனை அடைவது எனக்கு மிக...
காரணம் அறிதல் : ஆராய்ந்து தீர்ப்பு கூறத் தெரியாத அரசனே, நான் கூறுவதை கேள். புறாவிற்காக தன் தசையை அறுத்துக் கொடுத்த சிபி சோழன், கன்றை இழந்த பசுவுக்கு நீதியாக தன் சொந்த மகனையே...
பாண்டிய மன்னர்களில் தவறு செய்தவர்கள் எவரும் இலர். ஆயினும் அவர்கள் தவறு செய்வதற்கான சூழல் உருவாகியது. இரவு காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் நகர்வலம் செல்லும் பொழுது கீரந்தை என்பவனின் மனைவி, கணவன் வெளியே...
அறிந்தேன், தொடர்ந்தேன்: கண்ணகியை சிறிது தூரம் பின்தொடர்ந்த மதுரை மங்கை, அவளிடத்தில் உமது செயலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இருப்பினும் நான் கூற இருப்பதை சற்று பொறுமையுடன் கேட்பாயா? என்றாள். மிகுந்த வேதனையிலும், வருத்தத்திலும் இருந்த...
எரி தெய்வம் தோன்றுதல் : இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த எரி நெருப்பு தெய்வத்திற்கு (அக்னி தேவன்) ஒருவிதமான பதற்றம் ஏற்படத் துவங்கியது. ஏனென்றால் கற்புக்கரசியின் சக்தி என்பது முனிவர்களின் தவ வலிமைக்கு இணையானது...
காலை எழுந்ததும் தினசரி வேலைகள் செய்தால் அவள். தன் இரண்டு வயது குழந்தை எழுவதற்கு முன் கணவரை அலுவலகம் அனுப்பி வைக்க வேண்டும். அவசரம் அவசரமாக செய்தால் அந்த பரபரப்பான நேரத்திலும் அவள் மனதில்...
ராமு தன் மனைவி செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கிறான் இது மூன்றாவது பிரசவம்.ஏற்கனவே இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். பெரிய மகள் புவனாவிற்கு பத்து வயதாகிறது.சிறிய மகள் சந்தியாவிற்கு ஐந்து வயதாகிறது. மூன்றாவதாக...