சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

யானையின் எடை

Thamil Paarvai
வெகு நாட்களாக வெளியூரில் இருந்த தெனாலிராமன், தலைநகர் ஹம்பிக்குத் திரும்பினான். அவன் ஊருக்குள் நுழையும்போது மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடி பேசுவதை கண்டான். காரணம் தெரியாமல் திகைத்தபடியே தன் இல்லத்துக்குள் நுழைந்தான். தெனாலிராமனின் வேலைக்காரர்கள்...
சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

 நீர் இறைத்த திருடர்கள்

Thamil Paarvai
ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால்...
சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

பிறந்த நாள் பரிசு

Thamil Paarvai
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்,...
சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

புலவரை வென்ற தெனாலிராமன்

Thamil Paarvai
ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று...
சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

கிடைத்ததில் சம பங்கு

Thamil Paarvai
தெனாலி ராமன் கதைகள் – கிடைத்ததில் சம பங்கு ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில்...
சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

வைத்திய செலவு

Thamil Paarvai
தெனாலி ராமன் கதைகள் – வைத்திய செலவு ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்....
சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

வித்தைக்காரனை வென்ற கதை

Thamil Paarvai
தெனாலி ராமன் கதைகள் – வித்தைக்காரனை வென்ற கதை தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

இரண்டு புலிக்கு எங்கே போவேன்?

Thamil Paarvai
ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான். பல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள்....
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

ஒரே அடியில் இருநூறு பேர்

Thamil Paarvai
முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் செருப்புத் தைப்பவன் ஒருவன் இருந்தான்.இங்கு யார் என்னை மதிக்கிறார்கள்? நமக்கு நல்வாய்ப்பு தலைநகரத்தில் காத்திருந்தாலும் காத்திருக்கலாம். இளவரசியைக் கூட நான் மணந்தாலும் மணக்கலாம், என்று நினைத்தான் அவன். அறிவு...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

விலங்குகள் பேசுவது புரிந்தால்

Thamil Paarvai
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம், காட்டு வழியாகச் சென்றான் அவன். அங்கே புலியிடம் சிக்கிக் கொண்டிருந்த துறவி ஒருவரைக் காப்பாற்றினான். மகிழ்ந்த துறவி, பறவைகள், விலங்குகள் என்ன...