இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நடிகர் அமிதாப் பச்சன் சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்

admin
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிஆர்பிஎப் வீரர்கள் 2500 பேர் 78...
இந்தியா செய்திகள்

ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

admin
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி செலுத்தினார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு

admin
பாகிஸ்தானுக்கு அளித்த வர்த்தக சலுகைகள் ரத்து தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த  சுப்பிரமணி, அரியலூர்  மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற 2 வீரர்கள்  பலியாகினர். தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற ...
இந்தியா செய்திகள்

நன்கொடை வழங்கியதில் முகேஷ் அம்பானி தாராளம்.

admin
கல்வி, வாழ்வாதாரம், இயற்கை இடர்ப்பாடு போன்றவற்றுக்கு, தாராளமாக நன்கொடை வழங்கியோரில், ‘ரிலையன்ஸ்’ குழும தலைவர், முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துஉள்ளார்.ஹூருன் ஆய்வு மையம், 2017 அக்., 1 முதல், 2018, செப்., 30 வரை,...
இந்தியா செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு…டெல்லியில் நாளை பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம்

admin
பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நாளை காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் பயங்கர தாக்குதல்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

சின்னத்தம்பி யானையை பிடிக்க மேலும் ஒரு கும்கி யானை வரவழைப்பு

admin
உடுமலை அருகே சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானை பிடிக்க மேலும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. சின்னத்தம்பி யானை பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சின்னத்தம்பியை பிடிக்க ஏற்கனவே இரண்டு...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தமிழகம் முழுவதும் 61 டிஎஸ்பி.க்களை இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

admin
தமிழகம் முழுவதும் 61 டிஎஸ்பி.க்களை இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். கோவை நகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக சுந்தரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம்...
Uncategorized இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்துவது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது : கிரண் பேடி

admin
புதுச்சேரியில் அனைவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 11ம் தேதிமுதல் புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்தது. ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் எனது அரசு 100 சதவீதத்திற்கும் மேலாக உழைத்துள்ளது : மக்களவையில் பிரதமர் பேச்சு

admin
டெல்லி: நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் எனது தலைமையிலான அரசு 100 சதவீதத்திற்கும் மேலாக உழைத்துள்ளது என மக்களவையின் கடைசி அலுவல் நாளில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நடப்பு மக்களவையின் கடைசி அலுவல் நாளான இன்று பேசிய...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய பொய் என்பது நிரூபணம்: ராகுல் காந்தி பேட்டி

admin
டெல்லி : ரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கடிதங்களை ராகுல்காந்தி வெளியிட்டார். ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய பொய் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அனில் அம்பானிக்காக மட்டுமே ரஃபேல் ஒப்பந்தத்தில்...