மாகந்துரே மதுஷூக்கும் எனக்கும் தொடர்பில்லை – மங்கள பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்!
டுபாயில் மறைந்திருந்த பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உட்பட அவருடன் கைது செய்யப்பட்டவர்களில் ராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்தவர் யார் என்பது தொடர்பிலான விசாரணையை நடத்துமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர கோரியுள்ளார்....