ஜனாதிபதி தலைமையில் விசேட நடவடிக்கை – இலங்கையில் மீண்டும் இறுக்கமாகும் கட்டுப்பாடுகள்.
இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் பரவுவது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடலில் கோவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி ஈடுபடவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக...




