Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

எந்த விமர்சனம் வந்தாலும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சூளுரை

Thamil Paarvai
எவர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தபோதிலும், தனது நடைமுறையின் கீழ் மாத்திரமே கடமையாற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தின் தெரணியாகல – திக்வெல்ல பகுதியில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மட்டக்களப்பு திருகோணமலை எல்லையில் பேரணியுடன் இணைந்துகொண்ட தமிழ்த் தேசிய பற்றாளர்கள்!

Thamil Paarvai
மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் ஆதரவாளர்கள் பேரணியை வரவேற்றுள்ளனர். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணிக்கு மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் தமிழ் தேசிய பற்றாளர்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பேரணியில் இணைந்து...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள விசேட தகவல்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில்

Thamil Paarvai
தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையிடும் ஆணையாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. மதம் சுதந்திரம் குறித்த அறிக்கையாளர்...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு.

Thamil Paarvai
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை(11) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தேரரின் உருக்கமான பதிவு – மக்களின் இதயங்களில் வேரூன்றியது பின்னர் அகற்றப்பட்டது அநியாயமானதே

Thamil Paarvai
இந்த நினைவு சின்னம் தடை செய்யப்பட்டால் இது முன்னர் அகற்றப்பற்றிருக்கலாம் ஆனால் அது நடக்கவில் என இந்த ரதன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா கூறுவது என்ன? யாழில் இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி

Thamil Paarvai
யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தொடரும் பதற்றம்.

Thamil Paarvai
யாழ். பல்கலையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தற்போது சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட இளைஞர்கள் குழுவொன்று பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்துள்ளது. இச்சூழலில் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் துணைவேந்தர் ஆகியோர்...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். வளிமண்டல வியல் திணைக்களம்.

Thamil Paarvai
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல வியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வட-மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில்...
இந்தியா இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை தமிழ் தலைவர்களை சந்தித்தார்.

Thamil Paarvai
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக 5-ந்தேதி இலங்கைக்கு சென்றார். அதிபர் கோத்தபய ராஜபக்சே, வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்தநிலையில், 3-வது நாளான...
இலங்கை உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு

Thamil Paarvai
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக ஜனவரி 10ஆம் திகதி வரை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைகளுக்காக பின்வரும் முறையினூடாக...