கொழும்பில் ராஜீவ்காந்தியை தாக்க முற்பட்டவேளை பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய அதிகாரி மரணம்.
கொழும்பில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கடற்படை சிப்பாய் ஒருவர் தாக்க முற்பட்ட சமயத்தில், ராஜீவ் காந்திக்கு பிரதான பாதுகாப்பளாராக இருந்த ஸ்ரீலங்கா பொலிஸ் அதிகாரி காலமானார். ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ் மா அதிபரான...




