பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை மொட்டையடித்து சித்ரவதை செய்வதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். பாகிஸ்தான் லாகூர் நகரைச் சேர்ந்தவர் மியான் பைசல். இவரது மனைவி அஸ்மா ஆஸிஸ். சமீபத்தில் அஸ்மா சமூக...
வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக, அதிபர் டிரம்ப் அரசாங்கத்தில் கருவூல அதிகாரியாக இருந்த டேவிட் மால்பாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக வங்கியின் 25 பேர் கொண்ட நிர்வாகக்குழுவினர் கூடி, அடுத்த தலைவரை தேர்வு...
இந்திய விமானத்தில் மது கேட்டு தகராறு செய்த சர்வதேச மனித உரிமை ஆணைய பெண் வக்கீலுக்கு லண்டன் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் மும்பையில் இருந்து லண்டன் சென்ற...
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் கடந்த வியாழக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார். புலம்பெயர்ந்து குடும்பத்துடன் பின்லாந்து நாட்டில் குறித்த சிறுவன் வசித்து வந்துள்ளார். குறித்த...
வீட்டு பூச்செடிகளில் 13 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தேகம இதிகஸ்கெட்டிய இசுறுபுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தவரே இந்த செயலை செய்துள்ளார். எல்பிட்டிய வலய குற்றத்...
வவுனியா ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா ஒமந்தை சின்னப்புதுக்குள வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு...
பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை...
அனைத்து விதமான அனுமதி பெற்ற பின்னரே மிஷன் சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டது என டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். விண்வெளியில் 300 கிமீ உயரத்தில் சுற்றி வந்த செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் சுட்டு...
சென்னை: துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட நடிகை சந்தியாவின் உடல் பாகங்ககள் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சந்தியாவின் தலையை போலீசார் தேடிவந்த நிலையில் மற்ற உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டன....
கோவை: பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டி பகுதியில் மாணவி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த மாணவி பிரகதியின் செய்யப்பட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்....