உலகம் செய்திகள் புதிய செய்திகள்

இரசாயன தொழிற்சாலை சீனாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர்உயிரிழந்துள்ளனர்

admin
சீனாவின் கிழக்கே யான்செங் நகரில் அமைந்த ரசாயன ஆலை ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. அதில் உயிரிழப்பு 47 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடந்து...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

படகு கவிழ்ந்ததில் 70 பேர் பலியான சோகம்! 20 பேர் மாயம்

admin
ஈராக் – மொசூல் நகரிலுள்ள ரைக்ரிஸ் எனும் நதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த 71 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

அருந்தாதீர்….. சூடான பானம் அருந்துவதால் புற்றுநோய் வர 90% வாய்ப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

admin
சூடாக தேநீர் அருந்துவதால் உணவுக்குழல் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வெயில் காலமோ அல்லது குளிர் காலமோ பெரும்பாலானவர்கள் சூடாக தேநீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்....
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

மரண பீதி……வீட்டுக்குள் 45 விஷ பாம்புகள்!

admin
அமெரிக்காவில் நாட்டில் டெக்ஸாசில் உள்ள அல்பனி என்ற பகுதியில் ஒரு நபர் வசித்து வருகிறார். தன் வீட்டில் கீழ் தளத்திற்கு இவர் எதேச்சையாகச் சென்றிருக்கிறார். இந்நிலையில் யாரும் துப்புறவு செய்யாமல் இருந்ததால் அந்த அறையில்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது

admin
தென்கொரியாவில் உள்ள ஹோட்டல் ரூம்களில் தங்கிய 1,600 பெண்களை, ரகசிய கேமிரா மூலம், ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பிய கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்நாட்டின் 10க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள பிரபல ஹோட்டல்களின் ரூம்களில்,...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம்திருவையாறு ஈச்சங்குடியில் பறிமுதல்

admin
திருவையாறு ஈச்சங்குடியில் ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை எடுத்துள்ளது....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ஒரு டன் செம்மரக்கட்டைகள் ஆலந்தூரில் கிடங்கில் பறிமுதல்

admin
சென்னை ஆலந்தூரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி தலைமையிலான சோதனையில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

காங்கிரசுக்கு 9 மக்களவை தொகுதி பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியில் ஒதுக்கீடு

admin
பீகார் மாநிலத்தில் நீண்ட இழுபறிக்கு இடையே காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஆனந்தி சசிதரன் ….அரசாங்கம் வழங்கும் பிச்சைக்காசு தேவையில்லை!

admin
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு வழங்கவுள்ள ஆறாயிரம் ரூபா இடைகால உதவித் தொகை போதாது என வட மாகாண முன்னாள் அமைச்சர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ள செவ்வியில்,...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

திடீரென….யாழில் தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

admin
இன்று யாழ் சத்திர சந்தியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டதனால் அப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது இதில் முச்சக்கர வண்டி முற்றாக தீப்பற்றி எரிந்த நிலையில் அப்பகுதி பொது...