கைகள் இயந்திரத்துக்குள் அகப்பட்டு துண்டிக்கப்பட்ட – பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்
தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் அகப்பட்டு இரண்டு கைகளும் சிதைவடைந்த நிலையில் குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார். குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்திய சாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி முரசுமோட்டையைச்...




