யாழில் கைமாற்றாக வாங்கிய பணத்தைக் கேட்கச் சென்ற குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் கைமாற்றாக வாங்கிய பணத்தைக் கேட்கச் சென்ற குடும்பப் பெண்ணைத் தலைக்கவசத்தினால் குடும்பஸ்தர் ஒருவர் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. “கொடுத்த பணத்தை வாங்கச் சென்ற வேளை, தன்னை தலைக்கவசத்தினால்...