மெட்ரோ ரயில் பணிக்கு 50 சதவீத நிதி பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கடிதம் வழங்கினார் முதல்வர். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணியை தொடங்க வேண்டும் எனவும், அதற்காக 50...
இழந்து வருகிறது… பல அனுபவம் வாய்ந்த விமானிகளை கனேடிய விமானப் படை இழந்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது அனுபவம் குறைந்த விமானிகளே...
கனடாவின் சட்பெரி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 3.5 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 27 கிலோ மீற்றர் கடல்...
நீண்டகாலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல் காலமானார். அமெரிக்காவில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல் காலமானார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்...
மக்களுக்குச் சேவை செய்யாத அரசியல்வாதிகளை அடித்துவிரட்ட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். மாத்தளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
ரூ.36 ஆயிரத்தில் தன் மகனின் திருமணத்தை நடத்துகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவரது சிக்கனம் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணம். ஆந்திரா மாநில ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர் தனது மகனுக்கு இன்று (பிப்.10) நடக்க உள்ள திருமணத்திற்கு ரூ....
எதிர்கட்சிகளுக்குள் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது என்று கிண்டல் அடித்துள்ளார் பிரதமர் மோடி. திரிபுரா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி என்னை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்குள் ஒலிம்பிக் போட்டி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார்....
சட்டவிரோதமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 2 கனேடியர்கள் தொடர்பாக அமெரிக்கா கூடிய கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் தொடர்பாக அமெரிக்க கூடிய கவனம் செலுத்தி வருவதாக...
ஹாமில்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் கடைசி ஓவரில், டோனியைப் போல தினேஷ் கார்த்திக் ஆட முயன்றது ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில்...
லிபியாவை சேர்ந்த 750 அகதிகளை கனடாவில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குடியேற்ற துறை அமைச்சர் அகமத் ஹுசைன் கூறியுள்ளார். இது தொடர்பாக அகமத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே லிபியாவை சேர்ந்த 150 அகதிகளை...