சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் மொழி இலக்கியம்

கோவலனை இன்முகத்தோடு வரவேற்ற கண்ணகி..!!

Thamil Paarvai
மறைந்து செல்லுதல் :  தேவந்திக்கு திருமணம் நடந்து நாட்கள் பல நகர்ந்தன. அப்பொழுது தேவந்தியுடன் வாழ்ந்து கொண்டிருந்த பாசண்டச் சாத்தனார் தன்னுடைய தெய்வீக சக்திகளை உணர்ந்தார். எனவே, இந்த பூமியில் மானிட ரூபத்தில் இருப்பதற்கான...
சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் மொழி இலக்கியம்

மதுரைக்கு செல்ல தயாரான கோவலனும், கண்ணகியும்..!!

Thamil Paarvai
அழியா செல்வம் :  கண்ணகியிடம் கோவலன் குறுகிய நேர மகிழ்ச்சிக்காக ஒழுக்கம் இல்லாத ஒருத்தியுடன் சேர்ந்து, எனது முன்னோர்கள் சேர்த்து வைத்த அனைத்து செல்வங்களையும் இழந்து விட்டு இன்று ஒன்றும் இல்லாதவனாக, அடுத்த பொழுது...
சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் மொழி இலக்கியம்

கவுந்தி அடிகளின் பேச்சுக்களும்.. கோவலனின் அதிர்ச்சியும்..!!

Thamil Paarvai
தேனினும் இனிது :  கவுந்தி அடிகளார், நீண்ட நாட்களாக தென் தமிழகத்தில் உள்ள மதுரைக்கு செல்ல வேண்டும் என்றும், அங்கு இருக்கக்கூடிய சமண முனிவர்களிடம் சமண நெறி பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும்...
சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் மொழி இலக்கியம்

சமண குருவின் ஆசியும்… அருகனின் வழிபாடும்..!!

Thamil Paarvai
முக்காலம் உணர்ந்த குருக்கள் :  சிலாத்தலத்தில் இருந்த சாரணர்களில் சமண மத குருவாக ஒருவர் இருந்தார். அவர் மூன்று காலங்களையும் நன்கு உணர்ந்தவர். அவரை கண்டதும் கவுந்தி அடிகள் அவரிடம் சென்று ஆசி பெற்றார்....
சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் மொழி இலக்கியம்

பொய்கையில் தோன்றிய பெண் தெய்வம்..!!

Thamil Paarvai
வழியறிதல் :  வந்திருந்தவர் யான் பாண்டிய நாட்டை சார்ந்தவன் என்றும், குடகு மலையில் உள்ள மாங்காட்டில் வசித்து வருகின்றவன் என்று கூறினார். யான் இப்பொழுது திருவரங்கத்தில் துயில் கொண்டிருக்கும் திருமாலின் தோற்றத்தை காண்பதற்காகவும், திருவேங்கடத்தில்...
சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் மொழி இலக்கியம்

இடை வழியில் கானுறை தெய்வம் தோன்றுதல்..

Thamil Paarvai
குழப்பும் பாதைகள் :  வழிப்போக்கன், மதுரைக்கு செல்லக்கூடிய மூன்று விதமான வழிகளைப் பற்றியும் உங்களிடம் கூறிவிட்டேன். இனி நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுத்து மதுரையை அடையப் போகின்றீர்கள்? என்றார்.  இதைக் கேட்டுக் கொண்டிருந்த கோவலனும்,...
சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் மொழி இலக்கியம்

திடீரென ஆணையிடும் ஒற்றை சிலம்பை ஏந்திய கற்றை குழலாள்.!

Thamil Paarvai
சபதம் எடுத்தல் : தன் கணவனை கண்ட கண்ணகிக்கு கோபம் துளி கூட மாறவும் இல்லை, குறையவும் இல்லை. என்னை தனியே இங்கே இருக்க விட்டு சென்ற என் கணவனை அடைவது எனக்கு மிக...
சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் மொழி இலக்கியம்

கண்ணகியின் ஆவேச சபதம்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.!

Thamil Paarvai
காரணம் அறிதல் : ஆராய்ந்து தீர்ப்பு கூறத் தெரியாத அரசனே, நான் கூறுவதை கேள். புறாவிற்காக தன் தசையை அறுத்துக் கொடுத்த சிபி சோழன், கன்றை இழந்த பசுவுக்கு நீதியாக தன் சொந்த மகனையே...
சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் மொழி இலக்கியம்

கோபம் குறைந்தும் பதினான்கு நாட்கள் காத்திருந்த கண்ணகி..!!

Thamil Paarvai
பாண்டிய மன்னர்களில் தவறு செய்தவர்கள் எவரும் இலர். ஆயினும் அவர்கள் தவறு செய்வதற்கான சூழல் உருவாகியது. இரவு காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் நகர்வலம் செல்லும் பொழுது கீரந்தை என்பவனின் மனைவி, கணவன் வெளியே...
சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் மொழி இலக்கியம்

உண்மையை உணர்ந்த கண்ணகியும்.. நீலியின் சாபமும்..!!

Thamil Paarvai
அறிந்தேன், தொடர்ந்தேன்:  கண்ணகியை சிறிது தூரம் பின்தொடர்ந்த மதுரை மங்கை, அவளிடத்தில் உமது செயலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இருப்பினும் நான் கூற இருப்பதை சற்று பொறுமையுடன் கேட்பாயா? என்றாள்.  மிகுந்த வேதனையிலும், வருத்தத்திலும் இருந்த...