பொதுவானவை

சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

Thamil Paarvai
நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல, ஏனென்றால் இந்த ஊர்வனம் தங்கள் வாழ்நாள்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

எப்படி இவரால் மட்டும் சுலபமாக செய்ய முடிகிறது..??

Thamil Paarvai
ஒரு நாள், சில இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக காட்டிற்குச் சென்றனர். அவர்கள் சிறிது தூரத்தில் ஒரு சில பானைகளை வைத்து அதை நோக்கி குறி வைத்தனர். அவர்களில் யாரும் ஒரு பானையைக் கூட...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா..?

Thamil Paarvai
ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார். ஒரு நாள் அவருடைய மகளுக்கு உடல்நிலை...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

இரண்டு புலிக்கு எங்கே போவேன்?

Thamil Paarvai
ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான். பல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள்....
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

ஒரே அடியில் இருநூறு பேர்

Thamil Paarvai
முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் செருப்புத் தைப்பவன் ஒருவன் இருந்தான்.இங்கு யார் என்னை மதிக்கிறார்கள்? நமக்கு நல்வாய்ப்பு தலைநகரத்தில் காத்திருந்தாலும் காத்திருக்கலாம். இளவரசியைக் கூட நான் மணந்தாலும் மணக்கலாம், என்று நினைத்தான் அவன். அறிவு...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

விலங்குகள் பேசுவது புரிந்தால்

Thamil Paarvai
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம், காட்டு வழியாகச் சென்றான் அவன். அங்கே புலியிடம் சிக்கிக் கொண்டிருந்த துறவி ஒருவரைக் காப்பாற்றினான். மகிழ்ந்த துறவி, பறவைகள், விலங்குகள் என்ன...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

கவலைப்படாதே சகோதரா!

Thamil Paarvai
காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது. “எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

ஒருவர் மட்டும் போதாது

Thamil Paarvai
ஓர் ஊரில் கிழவன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு பூனையை அவர்கள் அன்பாக வளர்த்து வந்தார்கள். முதுமையான அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.மகன் குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் இருவரும் இறந்து...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

பாடாதே! செத்தேன்!

Thamil Paarvai
ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான்.கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை. மூன்றாண்டுகள்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

குருவி கொடுத்த விதை

Thamil Paarvai
ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு...