ஒன்ராறியோவில் விடுக்கப்பட்டுள்ள அவசர தகவல்.
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் அவசரமற்ற அனைத்து அறுவைச் சிகிச்சைகளையும், உடனடியாக நிறுத்துமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களால் மருத்துவனைகள் அதிகளவில் நிரம்பி வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தலை ஒன்ராறியோவின் தலைமை சுகாதார மருத்துவ...




