15-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துடன் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு..!!
வேளாண் சட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் எதிர்க் கட்சி தலைவர்கள் 5 பேர் சந்தித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 14-வது...




