கிரிக்கெட் விளையாட்டு

தடை நீக்கம்….ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம் | மார்ச் 15, 2019

admin
ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியது. மூன்று மாதத்திற்குள் முடிவு எடுக்க பி.சி.சி.ஐ.இக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ல் நடந்த ஐ.பி.எல்., தொடரில் ‘ஸ்பாட் பிக்சிங்கில்’ ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டேலா,...
ஏனையவை விளையாட்டு

அரை இறுதி பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ்…..கெர்பர்

admin
பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தகுதி பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் கால் இறுதியில், உள்ளூர்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தலைமை அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர்கள் குறித்து…. ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை

admin
மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்து சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பிரியங்கா 140 கி.மீ. படகில் தேர்தல் பிரசாரம்

admin
உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் தொடங்கினார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ள பிரியங்கா...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

மொஸாம்பிக் நாட்டில் சூறாவளிக்கு 19 பேர் உயிரிழப்பு

admin
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மற்றும் சூறாவளியால் இங்குள்ள பெய்ரா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.பெய்ரா நகரில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பொலிஸாரால் இலங்கையில் 3 மணித்தியாலங்களில் 2646 பேர் அதிரடியாக கைது!

admin
இலங்கை பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 2646 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நேற்று முற்பகல் 6 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நில நடுக்கம்…. இலங்கையில்

admin
மலையகத்தின் சில பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.15 – 8.20 மணிக்கு இடைப்பட்ட பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஆசியாவின் ஆச்சரியம் மிக விரைவில் உங்கள் பார்வைக்கு!

admin
கொழும்பு தாமரை கோபுர நிர்மானப் பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. டிஜிடல் அடிப்படை வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அஜித பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவர் தாமரை...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் திருநீற்றுப் புதனுடன் ஆரம்பமாகியுள்ளது!

admin
தவக்காலம் இன்றைய தினம்(புதன்கிழமை) திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாகியுள்ளது. இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் 40 நாட்களை தவக்காலமாக அனுஸ்டிக்கின்றோம். தவக்காலம் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனோடு...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பெங்களூரைச் சேர்ந்த சலூனில் அபினந்தனின் கன்ஸ்லிங்சேகர் மீசை வைக்க இலவசம்…

admin
அபினந்தனின் “கன்ஸ்லிங்கர் மீசை” வைக்க கட்டணம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று பெங்களூரைச் சேர்ந்த சலூன் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய...