யாழில் நடந்த பெரும் சோகம் – தாயின் மரணத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை
யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவரின்...




