இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் நடந்த பெரும் சோகம் – தாயின் மரணத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை

admin
யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவரின்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சியில்!

admin
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு முழங்காவில் இரணைமாதா நகர் ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி முழங்காவில் சந்தயை வந்தடைந்து கவனயீர்ப்பு போராட்டம்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கைகள் இயந்திரத்துக்குள் அகப்பட்டு துண்டிக்கப்பட்ட – பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

admin
தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் அகப்பட்டு இரண்டு கைகளும் சிதைவடைந்த நிலையில் குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார். குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்திய சாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி முரசுமோட்டையைச்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் சித்தப்பா 13 வயதுச் சிறுமிக்கு செய்த கொடூரம்!

admin
யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சிறுமியின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டபகுதியில் இந்த சமபவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சித்தப்பா முறையிலான 46 வயது...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஒரே நாளில் 3711 பேர் இலங்கையில் அதிரடியாக கைது!

admin
இலங்கை பொலிஸாரினால் ஒரே நாளில் 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் தமிழர்கள் வரலாற்றில் மறக்கமுடியாத உயரிய மனிதனுக்கு அஞ்சலி செலுத்தினார்

admin
1972 இல் ஒரு தனிமனிதனாக மொழியுரிமைப் போராட்டத்தில் சர்வதேசம் வரை சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி செல்லையா கோடிஸ்வரனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளம்செழியன் கலந்து கொண்டு அஞ்சலி...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கட்டுநாயக்காவில் வியட்நாம் பிரஜைகள் ஐவர் கைது

admin
போலியாகத் தயாரிக்கப்பட்ட தென்னாபிரிக்க கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி யுக்ரேனுக்கு செல்ல முயற்சித்த வியட்நாம் பிரஜைகள் ஐவர் இன்று பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் 30 வயதுடையவர்களென்றும் இவர்கள் ஐவரும் கடந்த 18ஆம்...
இலங்கை செய்திகள்

தலைமன்னார், காங்கேசன்துறையில் இருந்து தென்னிந்தியாவுக்கு ஆரம்பமாகும் கப்பல் சேவை!

admin
காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் துறைமுகங்களில் இருந்து தென்னிந்தியாவுக்கு, விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ள வசதியாக, இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இறுதிக்கட்டப் போர் தொடர்பில் வெளிப்படை பேச்சு – சந்திரிக்கா!

admin
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்குப் பயணம்...
இலங்கை செய்திகள்

யாழில் வெளிநாட்டு பயணியின் கைத்தொலைபேசி திருட்டு!

admin
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (16) பிற்பகல் 3.00 மணியளவில் வடமராட்சி மந்திகை சிலையடி சந்திக்கு...