இணையத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த வழக்கில் ரொறன்ரோ பொலிசார் பள்ளி ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 32 வயது Sean Done என்ற ஆசிரியரே குறித்த வழக்கில் மே...
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என கனடா தெரிவித்துள்ளது. கனடாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில்,...
பிராம்ப்டனில் உள்ள பூங்காவில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து பீல் பொலிசார் அவரது கணவரை கைது செய்துள்ளனர். புதன்கிழமை இரவு 9 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. வழிபோக்கர் ஒருவர் இச்சம்பவம் தொடர்பில் 911 என்ற...
ஒன்ராறியோவில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸாக பெற்றுக்கொண்டவர்கள் மாடர்னா அல்லது பைசர் நிறுவன தடுப்பூசிகளை இரண்டாவது டோஸாக பதிவு செய்யலாம். ஒன்ராறியோவில் 12 வாரங்களுக்கு முன்னர் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸ் பெற்றுக்கொண்டவர்கள் இன்று...
கனடாவுக்கு வரும் பயணிகள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுக்கும் நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை நாளை முதல் எக்கச்சக்கமாக அதிகரிக்க உள்ளது. கனடாவுக்கு விமானம் வாயிலாக வரும் பயணிகள் கொரோனா சோதனைக்கு உட்பட மறுத்தாலோ, ஹொட்டல்...
கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்க எக்கச்சக்கமான மக்கள் குவிந்தனர். புதன்கிழமை நிலவரப்படி, பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசிக்காக ஆல்பர்ட்டாவில் முன்பதிவு செய்தாயிற்று. தற்போது...
கனடாவில் பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், நாடு முழுவதும் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் சம்பவங்களும் தொடர்கின்றன. இறந்த பூர்வக்குடியின குழந்தைகள் நினைவாக கனடாவில் ஆங்காங்கு...
ஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் கீரன் மூர் (Kieran Moore)நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 26ஆம் திகதி, மருத்துவர் டேவிட் வில்லியம்சிடமிருந்து சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின்...
பூர்வக்குடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகி கனடாவை அதிரவைத்துள்ள நிலையில், அது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் உறுதியளித்துள்ளார். கனடாவிலுள்ள பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர் பயின்ற உண்டுறை...
தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau)உத்தரவிட்டுள்ளார். பல நாட்கள் அழுத்தத்திற்குப் பின்னர், ஒட்டாவாவில் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் அமைதிக் கோபுரம் உட்பட அனைத்து கூட்டாட்சி கட்டிடங்களிலும் தேசிய...