தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்....
சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்று அவரது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனைத்...
காலை 7 மணி நிலவரப்படி. சனிக்கிழமை, ஆல்பர்ட்டா காட்டுத் தீ மாகாணத்தில் எரியும் 110 காட்டுத் தீகளை பட்டியலிட்டுள்ளது – அவற்றில் 32 கட்டுப்படுத்தப்படவில்லை, 22 தடுத்து வைக்கப்பட்டுள்ளன, 56 கட்டுப்பாட்டில் உள்ளன. வெள்ளிக்கிழமை...
🌚 ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படக்கூடும். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் 26ஆம் தேதி (26.05.2021) புதன்கிழமை பௌர்ணமி நாளன்று...
இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் மூடப்பட்டது என்றால் நாங்கள் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கேட்டுக்கொண்டபடி மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம் என்று யாழ். பல்கலைக்கழக...
ஈஸ்ட் யோர்க்கில் உள்ள தடுப்பூசி மையம், 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி நேற்று மாலை புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. East York Town Centre இல் உள்ள, Thorncliffe...
அமெரிக்க அரசியல் சாசனம் குறித்து பிரித்தானிய இளவரசர் ஹரி தெரிவித்திருந்த கருத்து ஒன்று அமெரிக்கர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இளவரசர் ஹரி, அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் சட்டத்...
பிரபல கனேடிய தொலைக்காட்சி ஒன்று, இந்தியாவில் வாழும் ஒரு குட்டிப்போராளியுடனான பேட்டி ஒன்றை ஒளிபரப்பியுள்ளது. அப்படி அந்த சிறுமி செய்த செயல்தான் என்ன? லிசிப்ரியா கங்குஜம் (Licypriya Kangujam) என்னும் அந்த 9 வயது...
69-வது பிரபஞ்ச அழகிப் போட்டி புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் அண்ட் கேஸினோவில் நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மிகுந்த பாதுகாப்புடன் அழகிப் போட்டி...
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியதை தொடர்ந்து அங்கு போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சினை நீடித்து வரும் நிலையில் கடந்த 10-ந்தேதி...