சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல மாத ஆராய்ச்சிக்கு பின் இந்த...
800 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரிய வாய்ப்பிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் நட்சத்திரம் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய இரண்டு கிரகங்களான வியாழன் மற்றும் சனியை பூமியிலிருந்து பார்க்கும்போது, இந்த...
தென் ஜார்ஜியா தீவுடன் விரைவில் மோதக்கூடிய ஒரு மாபெரும் பனிப்பாறையை பற்றி ஆராய விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். A-68A பனிப்பாறை உண்மையில் உலகின் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. இது 2017-ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் உள்ள...
“இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது?” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற...
தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தினரால் இன்றைய தினம் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு,...
பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைப்பாறிய மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அமைச்சு கடந்த நவம்பர் 22 ஆம் திகதி புதிதாக...
மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் இன்று காலை காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடிய நிலையில் அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைக்கமுற்பட்டபோது அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. இன்று காலை சர்வதேச மனித உரிமைகள் தினம் என்ற...
வேளாண் சட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் எதிர்க் கட்சி தலைவர்கள் 5 பேர் சந்தித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 14-வது...
ஏலியன்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக இஸ்ரேல் முன்னாள் விஞ்ஞானி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. ஆனால், ஏலியன்கள் இருக்கிறார்கள் என்பது இன்னும்...
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும், அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் வரும் வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் (வயது 94), அவரது...