இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் ராணுவத் தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் இணைந்தார்

admin
டெல்லி: முன்னாள் ராணுவத் தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் தளபதி தல்பீர் சிங் சுஹாக் பாரதிய ஜனதா...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தென்கொரியா முழுவதும் 5ஜி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது….

admin
உலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5ஜி சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியது.வெள்ளிக்கிழமை அன்று அங்கு 5ஜி சேவைகள் தொடங்கப்பட இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றிரவே, தென்கொரியா முழுவதும் 5ஜி சேவை தொடங்கி...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – பிரதமர் மோடிக்கு உயர்ந்த குடிமகனுக்கான விருதை வழங்குகிறது

admin
ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் வழங்கப்படுகிறது. அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ஐக்கிய...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிஞ்சுக்குழந்தை இறந்த நிலையில் விருத்தசேதனம்!

admin
இத்தாலியில் பிஞ்சுக்குழந்தைக்கு விருத்தசேதனம் செய்த பாட்டி மற்றும் மதகுருவை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தாலியின் ரோம் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் பிறந்து...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ஈரோடு பிரச்சாரக் கூட்டத்தில்…. தேர்தலில் போட்டியிட்டு தோல்வி என்பதையே காணாதவர் கலைஞர் – மு.க. ஸ்டாலின்

admin
ஈரோடு மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்திக்கு தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குசேகரித்து வருகிறார். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஈரோடு தொகுதி வேட்பாளர் கணேசமூர்த்தியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மொய்யாத்தூர் கிராம மக்கள் மறியல் போராட்டம் மாணவியின் உடலை வாங்க மறுப்பு!

admin
கடலூர் : மொய்யாத்தூரில் பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் மாணவியின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸை மறித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

சென்னை தாம்பரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 கோடி மதிப்பு தங்க நகைகள் பறிமுதல்

admin
சென்னை தாம்பரம் சானடோரியம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3 கோடி மதிப்பு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணாநகரில் இருந்து சானடோரியத்தில் உள்ள ஜி.ஆர்.டி. தங்க நகைக் கடைக்கு வேனில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பெருந்தன்மையாக நடந்து கொண்டார் பிரபாகரன் ஆனால் அமைச்சுப் பதவிகளுக்காக ஹக்கீம் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது – சிறீதரன்

admin
தேசியத் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சியில் இருக்கின்றபோது ரவூப் ஹக்கீம் அவர்களை சென்று சந்தித்திருந்தார். அப்போது கூட உங்களின் உணவுக்காக ஒரு சமையல்காரரை கூட்டி வாருங்கள் என்று பெருந்தன்மையாக கூறியிருந்தார் பிரபாகரன் என நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வட மாகாணத்தில் அதிவிரைவாக செல்லும் ரயில் சேவை இத்தனை கிலோமீற்றர் வேகமா?

admin
தென்னிலங்கையில் இருந்து வட மாகாணத்தில் அதிவிரைவாக செல்லும் ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய ரயில் சேவையில் ஈடுபடத்தப்படவுள்ளது. சகல வசதிகளுடனும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இந்த சேவை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

திருமணமாகி நான்கு நாட்களேஆன நிலையில் இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

admin
திருமணமாகி நான்கு நாட்களிலேயே இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி வடக்கு சரஸ்வதி வீதியைச்...