அருந்தாதீர்….. சூடான பானம் அருந்துவதால் புற்றுநோய் வர 90% வாய்ப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
சூடாக தேநீர் அருந்துவதால் உணவுக்குழல் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வெயில் காலமோ அல்லது குளிர் காலமோ பெரும்பாலானவர்கள் சூடாக தேநீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்....




