கவிதை மொழி இலக்கியம்

கவிதைகள் 02

Thamil Paarvai
இதமாக..! என்னவளே!..உன் புன்னகை கண்டு உன்னிடம்பேசி மகிழ வந்தேன்!உன் சுடர் விழிப்பார்வையால் சூடாகினாய்..அதுகூட இதமாகத்தான் இருந்தது..தற்பொழுது பெய்த மழையின் குளிருக்கு..! புதுமைப்பெண் பெண்ணை பெண்ணால் கொல்லும்இந்த ஆணுலகில் மீண்டு வந்துஇம்மண்ணுலகில் வெற்றிப் பாதையில் தடம்பதித்து...
கவிதை

கவிதைகள் 01

Thamil Paarvai
வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி… நித்திரை மறந்திட முத்திரை பதித்த சித்திரமே.. மொட்டாய் பிறந்து பூவாய் மலர்ந்த பூஞ்சரமே.. கூவும் குயிலென உன்தன் குரலொலி...