அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் எல்லையைக் கடந்து வந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் பனிப் படர்ந்த பிரதேசத்தில் சிக்கியிருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அண்மையில், அங்கு நிலவிய பனிப் பொழிவால் அந்த பகுதியே பனியால் மூடப்பட்டு, வெப்பநிலை 20 டிகிரிக்கும் கீழே சென்றிருந்து.
எந்த தருணத்திலும் பிரசவம் ஆகலாம் என்ற நிலையில், இருந்த குறித்த 25 வயது மதிக்கத்தக்க பெண், அவசர உதவி சேவைக்கு அழைத்துள்ளார்.
தகவலறிந்த தீயணைப்பு பிரிவினர் மனிடோபா பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
கடும் குளிரில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியிருந்த அந்த பெண்ணை மீட்ட தீயணைப்பு படையினர், நோயாளர் காவு வாகனம் வரும் வரை போர்வைகளால் மூடி வைத்திருந்தனர்.
விசாரணையில், அவர் மின்ன சோட்டாவிலிருந்து ரயில் பாதை வழியாக நடந்தே, எல்லையைக் கடந்து கனடாவுக்குள் வந்துள்ளதாக இருந்து தெரியவந்துள்ளது.
அவருக்கு இன்னும் குழந்தை பிறக்காத நிலையில், கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்பதுடன் சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்ததையடுத்து கைது செய்யப்பட்டு கனடா எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
previous post
next post
Recent posts
2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)
2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன
ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்
பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்
புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
புதிய பாதையை நோக்கிய கனடா
கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்
தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்
தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...




