உலகம் செய்திகள் புதிய செய்திகள்

சிறுமி ஒருவர் புகைப்படங்களை பார்த்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் !

சமூகவலைதளத்தில் மன அழுத்தம், தற்கொலை தொடர்பான புகைப்படங்களை பார்த்து உயிரை மாய்த்து கொண்ட பிரித்தானிய சிறுமியின் உறவினர்களை தொடர்பு கொண்டு இளவரசர் வில்லியம் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலி ரூசல் (14) என்ற சிறுமி சமூகவலைதளத்தில் கவலை, மன அழுத்தம், மற்றும் தற்கொலை புகைப்படங்களை பார்த்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் பிரித்தானிய இளவரசர் வில்லியம் இது குறித்து கவலை தெரிவித்து கடந்த நவம்பரில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க சமூகவலைதள நிறுவனங்கள் போதுமான நடவடிக்கையை எடுப்பதில்லை.

ஓன்லைனில் மற்றவர்கள் மனதை நோகும்படி பேசுவது, வெறுப்புணர்வை பரப்புவது போன்ற விடயங்களை தடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மேலும் மெனக்கெட வேண்டும் என பேசியிருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமி மாலியின் உறவினர்களை தனிப்பட்ட முறையில் இளவரசர் வில்லியம் தொடர்பு கொண்டு பேசுவுள்ளதாக Telegraph பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையில் தனது மகளின் மரணத்துக்கு காரணம் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் தான் எனவும், சமூகவலைதளங்கள் பாதுகாப்பான இடமாக எல்லோருக்கும் இருக்கவேண்டும் எனவும் அதிலும் முக்கியமாக இளம் வயது நபர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத இடமாக இருக்க வேண்டும் எனவும் மாலியின் தந்தை இயன் கூறியுள்ளார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment