உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தெற்கு ஜார்ஜியா தீவை நோக்கி மோத வரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை! அவசர ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்.

தென் ஜார்ஜியா தீவுடன் விரைவில் மோதக்கூடிய ஒரு மாபெரும் பனிப்பாறையை பற்றி ஆராய விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

A-68A பனிப்பாறை உண்மையில் உலகின் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. இது 2017-ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் உள்ள Larsen C ice shelf-ல் இருந்து பிரிந்து, பிரித்தானியாவின் தொலைதூர தேசமான தெற்கு ஜார்ஜியாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

டிரில்லியன் டன் எடையில், கிரேட்டர் லண்டனை விட கிட்டத்தட்ட 3 மடங்கு பெரியதாக உள்ள இந்தப் பனிப்பாறை, Royal Air Force-ஆல் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

தென் ஜார்ஜியாவைச் சுற்றியுள்ள ஆழமற்ற நீரில் பனிப்பாறை சிக்கித் தவிக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர், இது மொல்லஸ்க்கள், ஓட்டுமீன்கள் மற்றும் பிற உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (BAS) ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழு, ஜனவரி மாதம் ஆராய்ச்சி கப்பலான ஆர்ஆர்எஸ் ஜேம்ஸ் குக் அப்பனிப்பாறைக்கு செல்கிறது.

பனிப்பாறையைச் சுற்றியுள்ள உயிரினங்களைப் படிக்கவும், வெப்பநிலை மற்றும் பிளாங்கன் அளவுகள் போன்றவற்றை அளவிட ரோபோ நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பனிப்பாறை மோதும் போது சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு அவர்கள் இந்த தகவலைப் பயன்படுத்தவுள்ளனர்.

பனிப்பாறை இன்னும் சிறிது காலம் கரையொதுங்காது என்ற நிலையில், இதனால் என்ன நடக்கும் என்று விஞ்ஞானிகளுக்கு கணிப்பது தற்போது மிகவும் கடினம். அது தரையில் இருந்தால் பனி உருக ஒரு தசாப்தம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment