சிறுகதை சிறுவர் பக்கம்

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது ஒரு இளம் பெண் சாலையில் புலம்புவதைக் கவனித்தார். அவர் என்ன காரணம் என்று அந்த பெண்ணிடம் கேட்டார். ‘நான் என் அம்மாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாச் செண்டு வாங்க விரும்பினேன். ஆனால் என்னிடம் எழுபத்தைந்து ரூபாய் மட்டுமே உள்ளன, ஒரு சிவப்பு ரோஜாச் செண்டின் விலை நூறு ரூபாய் ஆகும்” என்று பதிலளித்தாள்.

அவர் புன்னகைத்து, ‘என்னுடன் வாருங்கள். நான் உங்களுக்கு வாங்கிக் கொடுக்கிறேன் என்றார்.” அவர் அந்த பெண்ணுக்கு ஒரு ரோஜாச் செண்டை வாங்கிக் கொண்டு தனது தாய்க்கு ஒரு ரோஜாவை மட்டும் வாங்கினார். அவள், ‘தயவுசெய்து! நீங்கள் என்னை என் அம்மாவிடம் அழைத்துச் செல்வீர்களா” என்று கேட்டாள். அவள் அவரை ஒரு கல்லறைக்கு அழைத்துச் சென்றாள், அங்கே உள்ள அவளது அம்மாவின் கல்லறையில் வாங்கிய ரோஜாச் செண்டை வைத்தாள்.

அதை பார்த்து திகைத்துப் போன அவர், பூக்கடைக்குத் திரும்பி, இரண்டு ரோஜாச் செண்டை வாங்கிக் கொண்டு தனது தாயைப் பார்க்கச் சென்றார்.

நீதி : வாழ்க்கை சிறியது. உங்களை நேசிக்கும் நபர்களிடம் நீங்கள் அதிக நேரம் செலவிடுங்கள்.

Rose for Mother..!

A man stopped his car at a flower shop to buy a rose for his mother, who lived two hundred miles away. As he descended from his car, he saw a young woman lamenting on the road. He asked the woman what the reason was. “I wanted to buy a red bouquet for my mother. But I have only seventy-five rupees and the price of a rose is one hundred rupees” she replied.

The man smiled and said, “Come on with me, I will buy a bouquet to you”. He bought the red rose bouquet to her and bought only a rose for his mother. She said, “please ! you would take me to my mother.” She directed him to a cemetery, where she placed a rose bouquet on her mother′s grave.

Shocked by saw this, he returned to the flower shop and bought a pair of rose bouquet and went to visit his mother.

Moral : Life is short. Spend much time for those who loves you.

Recent posts

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல,...
Thamil Paarvai

எப்படி இவரால் மட்டும் சுலபமாக செய்ய முடிகிறது..??

ஒரு நாள், சில இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக காட்டிற்குச் சென்றனர். அவர்கள் சிறிது தூரத்தில் ஒரு சில பானைகளை வைத்து அதை நோக்கி குறி வைத்தனர்....
Thamil Paarvai

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா..?

ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார்....
Thamil Paarvai

சுண்டெலியின் பயம்

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன...
Thamil Paarvai

Leave a Comment