இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அதிகரிப்பு… தமிழகத்தின் கடன் தொகை அதிகரிப்பு… பட்ஜெட்டில் தகவல்

அதிகரித்துள்ளது… அதிகரித்துள்ளது… தமிழகத்தின் கடன் தொகை அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

தமிழகத்தின் கடன் தொகை 2006ம் ஆண்டு 57 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளில் கடன் படுவேகமாக அதிகரித்து தற்போது 4 லட்சம் கோடியை நெருங்கி விட்டது இன்றைய பட்ஜெட் மூலம் தெரிய வந்திருக்கிறது.

நடப்பாண்டு தமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழக அரசு 43 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. 31.3.2006 அன்று ஜெயலலிதா ஆட்சியை நிறைவு செய்த போது தமிழக அரசின் கடன் ரூ.57,457 கோடியாக இருந்தது.

அதன் பின் 2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைத்தது. 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவடையும் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.1,01,439 கோடியாக அதிகரித்தது.

2011ம் ஆண்டு மே மாதம் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. 2011ம் தமிழகத்தின் கடன் ரூ.1,14,470 கோடியாக இருந்தது. இது 2014ம் ஆண்டில் ரூ.1,71,490 கோடியாக அதிகரித்தது. அதன்பின் 2015-ல் கடன் ரூ.1,95,290 கோடியாகவும், 2015-16 ல் கடன் ரூ.2,11,483 கோடி.

2017-18ஆம் நிதி ஆண்டு மொத்த கடன் 3,14,366 கோடியாக உயர்ந்தது. கடந்த. 2018-19ஆம் ஆண்டு ரூ. 3,55,845 கோடியாக இருந்தது. தற்போது தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் வட்டி கட்ட தமிழக அரசு கடன் வாங்கி வருகிறது.

2011-12-ம் நிதி ஆண்டு ரூ.9,233.40 கோடி வட்டி செலுத்திய தமிழக அரசு, 2016-17-ல் ரூ.19,999.45 கோடி ரூபாய் வட்டியும், இப்போது ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் வட்டியும் அரசு கட்டி வருகிறது.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment